மக்களவையில் பி.ஆர். நடராஜன் பேச்சு

img

ஆதார் சட்டத் திருத்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது மக்களவையில் பி.ஆர். நடராஜன் பேச்சு

ஆதார் திருத்தச் சட்டமுன்வடிவு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் ஒன்றாகும். எனவே இதனை எங்கள் கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம் என்று மக்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறினார்.